2 நாட்களுக்கு 144 தடை – டெல்லி காவல்துறை அறிவிப்பு !

2 நாட்களுக்கு 144 தடை – டெல்லி காவல்துறை அறிவிப்பு !

2 நாட்களுக்கு 144 தடை. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடவடைந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 ஆம் வெளியிடப்பட்டது…

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் – உருவாகிறது அதிமுக ஒருங்கிணைப்பு குழு !

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல். தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து ஜேசிடி பிரபாகர் மற்றும் புகழேந்தி ஆகியோர் விலகுவதாக கூட்டாக அறிவிப்பு ஓபிஎஸ் அணியிலிருந்து…

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி? தமிழக முதல்வருடன் கூடும் ஆலோசனை கூட்டம்?

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி: நாட்டில் நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. நாளை மோடி 3வது முறையாக மீண்டும்…

ஐந்தே நாட்களில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு 584 கோடி உயர்வு ! ஹெரிட்டேஜ் புட்ஸ் பங்கு விலை உயர்வால் ஆதாயம் !

ஐந்தே நாட்களில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு 584 கோடி உயர்வு. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரியின் சொத்துமதிப்பு ஐந்து…

மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை ? – பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் !

மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை. மத்தியில் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அமைச்சர் பெயர் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN…

கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்: Hats Off சொல்லி ஆதரவு கொடுத்த இயக்குனர் சேரன்!

கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடைபெற்று முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக மந்தி தொகுதியில்…

டெல்லியில் ஜூன் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் – முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் !

டெல்லியில் ஜூன் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம். தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவடைந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூன் 8…

நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண்… என்ன நடந்தது? வெளியான ஷாக்கிங் தகவல்!!

நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண்: நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. மேலும் இந்த தேர்தலில் பல…

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கருத்து !

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை. விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து யாரும் கேட்கவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…

கிரிமினல் வழக்குள்ள 251 புதிய MPக்கள் மக்களவைக்கு தேர்வு – முழு தகவல் இதோ !

கிரிமினல் வழக்குள்ள 251 புதிய MPக்கள் மக்களவைக்கு தேர்வு. தற்போது இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அந்த வகையில்…