வாட்சப் யூசர்களே குட் நியூஸ் –  இனி நீங்க நினைத்தால் மட்டுமே குரூப்ல சேர்க்க முடியும் – whatsappல் வந்த புதிய அம்சம்!!

வாட்சப் யூசர்களே குட் நியூஸ் –  இனி நீங்க நினைத்தால் மட்டுமே குரூப்ல சேர்க்க முடியும் – whatsappல் வந்த புதிய அம்சம்!!

வாட்சப் யூசர்களே குட் நியூஸ்: இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத ஆட்களை பார்க்க முடியாது. அந்த அளவுக்கு மொபைல் ஒரு தனி மனிதனின் தேவைகளில் முக்கிய ஒன்றாக…

கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த கே.எல் ராகுல்? வெளியான ஷாக்கிங் பதிவு – ரசிகர்கள் அதிர்ச்சி!

கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த கே.எல் ராகுல்: இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆட்டக்காரராக விளங்கி வந்தவர் தான் கே எல் ராகுல். தொடக்கத்தில் அவர் ஓப்பனிங் ஆட்டக்காரராக…

நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து –  14 இந்தியர்கள் உயிரிழப்பு – தேடுதல் பணி தீவிரம்!

நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் நேபாள பகுதியில் ஒரு விபத்து…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் கைது – என்ன நடந்தது?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்வையிட…

தமிழக அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு – 861 காலி பணி இடங்கள் – தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு: TNPSC தேர்வாணையமானது தமிழக அரசில் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப்…

இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை விடாமல் பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஒரு…

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி – ஐஆர்சிடிசி விளக்கம்!

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி: ரயில்வேயில் தொடர்ந்து கொடுக்கப்படும் உணவில் சுத்தமாக இல்லை என்று பெரும்பாலான பயணிகள் புகார் கொடுத்து வருகின்றனர். அந்த…

ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு – திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பு – என்ன நடந்தது?

ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு: திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் ஆவின் பால் பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. அந்த  பால் பண்ணையில் நூற்றுக்கும் மேற்பட்ட…

தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு – இனி ஆன்லைனில் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும்!

தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு: தமிழகத்தில் கிட்டத்தட்ட 3 கோடியே 32 லட்சம் மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதில் 23 லட்சம் மக்கள் விவசாய மின்…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: இந்த சம்பவத்தை செஞ்சது 8 பேரு? பிரபல ஜோசியர் கணிப்பு!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ள சம்பவம் தான் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு. உலகின் பல்வேறு…