டி20 கிரிக்கெட்டில் 10 ரன்னில் ஆல் அவுட்டான மங்கோலியா – சிங்கப்பூர் அணிக்கு கிடைத்த அபார வெற்றி!!

டி20 கிரிக்கெட்டில் 10 ரன்னில் ஆல் அவுட்டான மங்கோலியா – சிங்கப்பூர் அணிக்கு கிடைத்த அபார வெற்றி!!

டி20 கிரிக்கெட்டில் 10 ரன்னில் ஆல் அவுட்டான மங்கோலியா: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்…

தமிழ்நாட்டில் நாளை மின்தடை (06.09.2024) அறிவிப்பு ! கொங்கு மண்டலம் மக்களே உஷார் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை (06.09.2024) Power Shutdown அறிவிப்பு. அரசூர், பாலப்பம்பட்டி, கல்லிமடை, கதிர்நாயக்கன்பாளையம், மோசூர் போன்ற முக்கிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். நாளை மின்தடை…

வட கொரியாவில் வெள்ளத்தால் கடும் சேதம் – தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை!!

வட கொரியாவில் வெள்ளத்தால் கடும் சேதம்: வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் 4,000…

வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல்…

தமிழகத்தில் செப் 8 வரை  இங்கெல்லாம் மழை – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் செப் 8 வரை இங்கெல்லாம் மழை: தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை…

குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் – வரலாறு காணாத மழையால் 26 பேர் உயிரிழப்பு!!

குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்: குஜராத் மாநிலத்தில் இதுவரை பெய்யாத கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜாம்நகர், சௌராஷ்டிரா, தேவபூமி துரவாகா, ராஜ்கோட் மற்றும் போர்பந்தர் உள்ளிட்ட…

தலைகுனிந்து சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – பிரதமர் மோடி பேச்சு !

மகாராஷ்டிரா சிவாஜி சிலை சேதமடைந்ததை தொடர்ந்து தலைகுனிந்து சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு. JOIN WHATSAPP…

தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு – எதற்கு தெரியுமா? மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை!

தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு: மாமன்னர் பூலித்தேவனின் 309-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Join WhatsApp Group இது தொடர்பாக வெளியான…

நாளை ASNA புயல் உருவாக வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

2024ல் இரண்டாவது புயலாக நாளை ASNA புயல் உருவாக வாய்ப்பு. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்…

கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை – இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது…