கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி – 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!!
தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி: தற்போதைய உலகத்தில் பெரும்பாலான மக்கள் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த குடியால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு…