தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை ! 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு !

தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை ! 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு !

தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை. தமிழகத்தில் உள்ள கோவை, தேனி , திருநெல்வேலி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… அடுத்த 3 மணிநேரத்தில் மீண்டும் கனமழை?

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு அலர்ட் குடுத்துள்ளது. வெள்ள…

தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு! போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய வேண்டுகோள் !

தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு. போக்குவரத்து துறை ஊழியர்கள் வருகிற ஜனவரி 4 ந் தேதி முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர். இதுகுறித்து…

மக்களே இன்னும் நிவாரண தொகை வாங்கலையா? அப்ப இத முதல பண்ணுங்க.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

மிக் ஜாம் புயலால் சென்னை பெரிய பாதிப்பை சந்தித்ததை தொடர்ந்து, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பலத்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வரலாறு காணாத…

தமிழக மாணவர்களே ரெடியா? .., இந்த தேர்வுக்கான தேதிகள் வெளியீடு.., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18ம் தேதி பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் கனமழை நின்ற…

மக்களே குடை முக்கியம்.., தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் தகவல்!!

வடகிழக்கு பருவமழை முடிந்து தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்து வருகிறது. வழக்கத்திற்கு மாறாக பெய்து வரும் இந்த…

தமிழக மக்களே தயாரா இருந்துகோங்க.., அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை – வெளியான முக்கிய அறிவிப்பு!!

சமீபத்தில் மிக் ஜாம் புயல் அடங்கி ஓய்ந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி…

மக்களே உஷார்.., தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சில மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் வரலாறு காணாத…

மக்களே குடைய மறந்துராதீங்க.., தமிழகத்தில் நாளைக்கு அடித்து ஊற்ற போகும் கனமழை.., வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.…

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு ! உதவி பொது மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB) தமிழ்நாட்டின் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமாகும் .…