கனகசபைக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி – சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

கனகசபைக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி – சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபைக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இன்று காலை முதல் பக்தர்கள் அனைவரும் சிதம்பரம்…

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் போராட்டம் – சுங்கச்சாவடியை அகற்ற கோரிக்கை!

மதுரை – திருமங்கலம்: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் போராட்டம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி வழி சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. சமீபத்தில்…

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து – இரண்டு பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் உள்ள சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து: தமிழகத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் கடந்த சில மாதங்களாக வெடி விபத்து1 ஏற்பட்டு உயிர்கள்…

பொறியியல் படிப்பு 2024  – தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!!

engineering course: பொறியியல் படிப்பு 2024  – தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு: தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 450-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதனை…

விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை – கட்டன்ட் ரைட்டாக சொன்ன மாவட்ட ஆட்சியர்!!

Breaking News: விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை: சமீபத்தில் நாடாளுமன்ற1 பொதுத் தேர்தல்  நடந்து முடிந்து முடிவுகளும் வெளியானது. இதில் பாஜக கூட்டணி வெற்றி…

ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர் – 18 வருடங்களுக்கு பிறகு கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர்: திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள வடுகச்சிமாத்தில் என்ற பகுதியில் வகித்து வருபவர் தான் பி.ராமையா(41). இவர்…

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட மத்திய அரசு!!

Breaking news: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்த நிலையில் அதன் முடிவுகள் ஜூன்…

25 பைசா தான் வேணும் – வங்கியில்  அடம்பிடித்த நபர் – குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!

Breaking News: 25 பைசா தான் வேணும் – வங்கியில்  அடம்பிடித்த நபர்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் சம்டர் கவுண்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தான்…

புதன்கிழமை நாளை மின்தடை பகுதிகள் (03.07.2024) ! மின்சார வாரியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

தமிழ்நாட்டில் புதன்கிழமை நாளை மின்தடை பகுதிகள் (03.07.2024) அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் செய்வதத்திற்கு மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த நிலையில்…

மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024 ! விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெறலாம் !

கோவில் நகரமான மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024 அறிவிப்பு வெளியாகி உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து பயில மாணவர்கள்…