பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி – களைகட்டும் வாக்குப்பதிவு!!

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி – களைகட்டும் வாக்குப்பதிவு!!

Breaking News: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி தான் அதிக வாக்குகளில்…

கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை – மதுவிலக்கு திருத்தம் தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தை புரட்டி போட்ட கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை: சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்து குடிமகன்கள் பலியான சம்பவம் நாடெங்கும் உலுக்கியது. இதில் 60க்கு…

மினி பஸ் திட்டம் 2024 – புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு… எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?

தமிழகத்தில் மினி பஸ் திட்டம் 2024: கடந்த 1997 ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு  பேருந்து சேவை வழங்கும் விதமாக மினி பஸ் திட்டம்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் – கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு !

தமிழகத்தில் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS…

ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு – 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு திட்டத்தினை 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…

தவெக தலைவர் நடிகர் விஜயின் பிறந்தநாள் விழா – வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களின் பட்டியல் !

இன்று தவெக தலைவர் நடிகர் விஜயின் பிறந்தநாள் விழா வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்களின் பட்டியல் குறித்த முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர்…

அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார் – பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் !

உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார், இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்…

நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் – நாளை 1563 பேருக்கு மறுதேர்வு என அறிவிப்பு !

நாடு முழுவதும் நடந்து முடிந்த நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் காரணமாக நாளை நீட் மறுதேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட…

பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: முக்கிய குற்றவாளியை கைது செய்த காவல்துறை!!

kallakurichi issue: பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் செய்தி என்றால் கள்ளக்குறிச்சியில்1 நடந்த கோர சம்பவத்தை பற்றி தான். கள்ளசாராயத்தால் உயிரிழந்தவர்களின்…

விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு – தேர்தல் ஆணையம் உத்தரவு !

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு விரைவில் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விருதுநகரில் 14…