ஏ.டி.எம். மிஷினில் இருந்து ரூ.13 லட்சம் கொள்ளை – நூதன முறையில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்!!
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 200 கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.டி.எம். மிஷினில் இருந்து ரூ.13…