டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் – பிணைத்தொகை 10 லட்சம் செலுத்த உத்தரவு !

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் – பிணைத்தொகை 10 லட்சம் செலுத்த உத்தரவு !

தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிணைத்தொகை 10 லட்சம் செலுத்த உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து சில நிபந்தனைகள் வழங்கியுள்ளது.…

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை !

மதுரை நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணையை துரிதபடுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நியோமேக்ஸ்…

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு .. ஆர் ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் கைது..!

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் பிரபல மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பொற்கொடியிடம் ரகசிய விசாரணை – வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் இருக்கும் அவரது வீட்டுக்கு அருகில்…

கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம் – நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் – ஐஎம்ஏ அதிரடி அறிவிப்பு!

Breaking News: கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம்: இந்தியா முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல்…

இளநிலை நீட் தேர்வு முடிவுகள் –  நாளை மதியம் வரை காலக்கெடு கொடுத்த உச்ச நீதிமன்றம்!!

Neet Exam 2024: இளநிலை நீட் தேர்வு முடிவுகள்: இளநிலை நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடைபெற்ற நிலையில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக…

பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல் – கர்நாடக அரசு நடவடிக்கை !

தற்போது பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல் வைத்து கர்நாடக அரசு நடவடிக்கை, அத்துடன் ரூ.1.78 கோடி வரி செலுத்தாததால் வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்…

MR விஜயபாஸ்கர் நிலஅபகரிப்பு வழக்கு – வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் அதிரடி கைது!!

Breaking News: MR விஜயபாஸ்கர் நிலஅபகரிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபரின் 100 கோடி ரூபாய்…

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம் – ஒரு தொழிலதிபரின் விருப்பப்படி நடந்ததா? – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Breaking News: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டனர்.…

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் – புதிய கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் !

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்…