471 நாட்களுக்கு பின் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கிட்டத்தட்ட 471 நாட்களுக்கு பின் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்ன நிபந்தனை என்பது இன்று மாலை அறிவிக்கப்படும்.…