பெங்களூரில் 150 அடி தேர் கவிழ்ந்து கோர விபத்து – அதிர்ஷ்டவசமாக தப்பிய பக்தர்கள்.., வெளியான பரபரப்பு வீடியோ!!

பெங்களூரில் 150 அடி தேர் கவிழ்ந்து கோர விபத்து – அதிர்ஷ்டவசமாக தப்பிய பக்தர்கள்.., வெளியான பரபரப்பு வீடியோ!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர்  என்னும் கிராமத்தில் தேர் கீழே விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் 150 அடி…

பணப்பட்டுவாடா விவகாரம்  – தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஐடி ரெய்டு – எந்தெந்த ஊர்களில் தெரியுமா?

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் வருமான வரித்துறையினர் தமிழகத்தில் கிட்டத்தட்ட 44 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பணப்பட்டுவாடா விவகாரம்  – தமிழகம் முழுவதும்…

காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்  சஞ்சய் நிருபம் நீக்கம்.., வெளியான அதிர்ச்சி காரணம்?

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரை அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்த சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ்…

இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு ! அதிமுக எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா கருத்து !

இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு.மக்களவை தேர்தல் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தி…

ஆடைகளை கழட்டுமா – பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலினப் பெண் – எல்லை மீறிய நீதிபதி!!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் ஆடையை நீதிபதி கழற்ற சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடைகளை கழட்டுமா – பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலினப் பெண்…

அதிமுக நகர செயலாளர் வீட்டுக்கு ரெய்டு விட்ட வருமான வரித்துறை.., சிக்கிய ரூ. 50 லட்ச ரொக்க பணம்!!

பாராளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் அதிமுக கட்சியின் முக்கிய புள்ளி வீட்டில் இருந்து  வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ. 50 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.…

தமிழக +2 மாணவர்களே.., பொது தேர்வு ரிசல்ட் இந்த தேதியில் வெளியீடு ?.., பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 12ம் வகுப்பு முடிவுகள் நாட்டின் முழுவதும் கடந்த…

மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது ! கள்ளச்சந்தைகளில் மதுபானங்களை விற்பனை செய்தால் – கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் !

மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது. நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத்திலேயே…

எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் எங்களை பாராட்டியிருப்பார் ! பாஜகவில் இணைந்தது குறித்து ராதிகா சரத்குமார் கருத்து !

எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் எங்களை பாராட்டியிருப்பார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன்…

நாங்க வாக்களிக்க மாட்டோம்.., தேர்தலை எதிர்த்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்திய கிராமம்?.., என்ன காரணம்?

தமிழகத்தில் அடுத்த மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தற்போது தேர்தலை எதிர்த்து ஒரு கிராமம் முழுவதும் கருப்பு கொடி வைத்து போராட்டம் நடத்தி வரும்…