ஆரம்ப சுகாதார நிலையப்பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனம் ரத்து – தமிழ்நாடு அரசு உத்தரவு

ஆரம்ப சுகாதார நிலையப்பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனம் ரத்து – தமிழ்நாடு அரசு உத்தரவு

ஆரம்ப சுகாதார நிலையப்பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனம் ரத்து. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமன…

தமிழகத்தில் வரும் ஜூன் 17 ஆம்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் – தலைமை ஹாஜி அறிவிப்பு !

தமிழகத்தில் வரும் ஜூன் 17 ஆம்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும். தமிழகத்தில் வரும் ஜூன் 17 ஆம் தேதி ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என…

இனி License எடுக்குறது ஈசி இல்லை.., மத்திய அரசு கொண்டு வந்த புதிய ரூல்ஸ்!

இனி License எடுக்குறது ஈசி இல்லை: நாட்டில் 18 வயது நிரம்பியவர்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது அவசியம். அதன்படி 18 வயது பூர்த்தியானதை தொடர்ந்து டிரைவர் பயிற்சி…

TNPSC தேர்வுகள் 2024.., தமிழ் தெரியாதா? அப்ப அரசு வேலை கிடையாது? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

TNPSC தேர்வுகள் 2024: தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அரசு பணியில் இருக்கும் காலிப்பணியிடங்களை தேர்வுகள் மூலம் ஊழியர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை…

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் .. அறிக்கை வெளியீடு!!!

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்: தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளி மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை ஓராண்டிற்குள் அகற்றவேண்டும் – கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை ஓராண்டிற்குள் அகற்றவேண்டும். நீதிமன்றங்கள் அவ்வப்போது சிறப்பு வாய்ந்த உத்தரவுகளை ஆளும் அரசுகளுக்கு பிறப்பித்து வருகிறது. இந்நிலையில் கேரள…

கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2024 ! 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2024. தமிழ்நாடு அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் தற்போது…

குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி…

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் – தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் !

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தற்போது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது 6 கட்ட நாடாளுமன்ற…

தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் 175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் 175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு. தமிழ்நாட்டில் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசின் சார்பில்…