மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு – போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞருக்கு கால் முறிவு!
புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் இளைஞர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்து செயின், தோடுகளை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியை…