தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், அதில் இருந்து மக்களை குளிர்விக்கும்…

விழுப்புரம்  கே.ஆர். பாளையத்தில் உள்ள கிணற்றில் மனித மலம் – குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் அதிர்ச்சி தகவல்!

விழுப்புரம்  கே.ஆர். பாளையத்தில் உள்ள கிணற்றில் மனித மலம் : விழுப்புரம் மாவட்டம் அருகே இருக்கும்  கே.ஆர்.பாளையம் என்ற கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (மே 15) மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (மே 15) மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சூரியன் சுட்டெரித்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு சில பகுதிகளில் கோடை…

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! லேசானது முதல் மிதமான மழையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தற்போது தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை…

Andhra Assembly Elections 2024: வாக்கு இயந்திரங்கள் உடைப்பு – 15 பூத் ஏஜென்ட் கடத்தல்-  ஆந்திர தேர்தல் வாக்குப்பதிவில் கடும் மோதல்!

Andhra Assembly Elections 2024: வாக்கு இயந்திரங்கள் உடைப்பு: மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் சேர்ந்து நடைபெற்று வருகிறது.…

பாடகர் வேல்முருகன் திடீர் கைது – என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

பாடகர் வேல்முருகன் திடீர் கைது: தமிழ் திரைத்துறையின் முன்னணி பாடகராக இருந்து வருபவர் தான் வேல்முருகன். இவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. தற்போது…

சென்னையில் வார இறுதி நாட்களில் 1200 சிறப்பு பஸ்கள் – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!!

சென்னையில் வார இறுதி நாட்களில் 1200 சிறப்பு பஸ்கள்: சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வார விடுமுறையை…

திருநெல்வேலி ஜெயக்குமார் கொலை வழக்கு – DNA பரிசோதனை – சிக்கிய அடுத்த துப்பு!

திருநெல்வேலி ஜெயக்குமார் கொலை வழக்கு: திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது.…

ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம் – அமலுக்கு வந்த சட்டம்!!

ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்: தமிழகத்தில் இப்பொழுது வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட…

தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு பணிகள் ! அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை !

தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு பணிகள். தமிழ்நாட்டின் மிகப்பழமையான கோவில்களில் ஒன்றான தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில். இது மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய தொல்லியல்…