தனியார் விமான ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்…, சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு.., பயணிகள் அவதி!!

தனியார் விமான ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்…, சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு.., பயணிகள் அவதி!!

விமான ஊழியர்கள் போராட்டம் பொதுவாக குறைந்த நேரத்தில் தாம் நினைத்த இடத்தை சென்று அடைவதற்கு பெரும்பாலான மக்கள் விமான பயணத்தையே விரும்புகின்றனர். அதன்படி இந்த சேவையை உலகில்…

மக்களே குடைய மறந்துராதீங்க.., தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் தகவல்!! 

சென்னை வானிலை மையம் தமிழகத்தில் பருவமழை முடிந்ததை தொடர்ந்து தற்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியே செல்லவே பயப்படுகிறார்கள். மேலும் வெப்பத்தின் அளவு…

சென்னையில் கொடூரம்.., குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை.., தூக்கி வீசிய மர்ம நபர்., போலீஸ் விசாரணை!!

சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் ஒரு உயிருள்ள குழந்தை கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை: சென்னையில் இருக்கும் பூந்தமல்லி பகுதியில்…

சென்னை துறைமுக ஆணையம் வேலைவாய்ப்பு 2024 ! 80 ஆயிரம் சம்பளம், தேர்வு இல்லை, நேர்காணல் மட்டுமே !

சென்னை துறைமுக ஆணையம் வேலைவாய்ப்பு 2024. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் வளர்ந்து வரும் மையத் துறைமுகமான 12 பெரிய துறைமுகங்களில் மூன்றாவது பழமையான துறைமுகமான சென்னை துறைமுகத்தில்…

என்னது.., மீண்டும் மீண்டுமா?.., ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து.., உயிர் பலி எத்தனை?.., சென்னையில் பரபரப்பு!!

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு பணிமனைக்கு சென்ற போது ரயில் ஒன்று தடம் புரண்டது. கிட்டத்தட்ட ரயில்…

தமிழகத்தில் மீண்டும் வெளுத்து வாங்க போகும் கனமழை – மீனவர்கள் கடலுக்குள் போக தடை.., சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததில் இருந்து சில முக்கிய பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. ஆனால் கடந்த சில வாரமாக மழை குறைந்து வரும் நிலையில்…

மக்களே உஷார்.., தமிழகத்தில் அடுத்த இரண்டு நாளைக்கு அடித்து ஊற்ற போகும் கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் உள்ள  கடலோர மாவட்டங்களுக்கு பிப்ரவரி 14 ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை…

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ., SMSல் பறந்த செய்தி.., பீதியில் மாணவர்கள் – பெற்றோர்கள் – போலீஸ் அதிரடி!!

சமீப காலமாக சென்னையில் பல வினோதமான சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் முக்கிய பகுதிகளான பாரிமுனை,…

சாக்லேட் கொடுத்து 3 சிறுமிகளை பாலியல் கொடுமை செய்த நபர்.., பொறி வைத்து பிடித்த காவல்துறை.., சென்னையில் பரபரப்பு!!

உலகில் பெரும்பாலான பகுதிகளில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தின் முக்கிய பகுதியான திருவான்மியூரை ஒரு தந்தை…

மக்களே உஷார்.. தமிழக்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கனமழை., சென்னை வானிலை மையம் தகவல்1!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது  ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு…