ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் – நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் !

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் – நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் !

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானதாக தகவல் வெளியாகியுள்ளது.…

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் – டெல்லி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Breaking News: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்1 கடந்த சில மாதங்களுக்கு…

மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் – இந்த 4 நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல்…

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி – களைகட்டும் வாக்குப்பதிவு!!

Breaking News: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி தான் அதிக வாக்குகளில்…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Breaking News அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக…

பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் – பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவிப்பு !

ஒடிசாவில் தேர்தல் தோல்வியை தொடர்ந்து பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் பெறுவதாக பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். JOIN WHATSAPP…

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டி – தலைவர் அன்புமணி ராமதாஸ் தகவல் !

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதியான விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டி யிடுவது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பாமக…

இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது – உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு !

இந்தியாவில் இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது. நமது நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து கருப்பு பூனைபடை கமாண்டோக்கள்…

2 நாட்களுக்கு 144 தடை – டெல்லி காவல்துறை அறிவிப்பு !

2 நாட்களுக்கு 144 தடை. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடவடைந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 ஆம் வெளியிடப்பட்டது…

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் – உருவாகிறது அதிமுக ஒருங்கிணைப்பு குழு !

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல். தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து ஜேசிடி பிரபாகர் மற்றும் புகழேந்தி ஆகியோர் விலகுவதாக கூட்டாக அறிவிப்பு ஓபிஎஸ் அணியிலிருந்து…