கிணற்றுக்குள் விழுந்த பூனை – காப்பாற்ற உயிரை விட்ட  5 பேர் – வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

கிணற்றுக்குள் விழுந்த பூனை – காப்பாற்ற உயிரை விட்ட  5 பேர் – வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில்  பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே குதித்த 5 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றுக்குள் விழுந்த பூனை…

பொதுத்தேர்வு மாணவர்களே: இனிமே வினாக்கள் இப்படிதான் இருக்கும் – சிபிஎஸ்இ கொண்டு வந்த மாற்றம்!

2024-25 கல்வியாண்டில் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு வினாக்களில் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வு…

எம்ஜிஆர் நெருங்கிய நண்பரும் மூத்த அரசியல்வாதியுமான  ஆர்.எம்.வீரப்பன் காலமானார் – அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!!

தயாரிப்பாளரும் மூத்த அரசியல்வாதியுமான  ஆர்.எம்.வீரப்பன் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். எம்ஜிஆர் நெருங்கிய நண்பரும் மூத்த…

சுற்றுலா பயணிகளே..,  திற்பரப்பு அருவியில் குளிக்க தடை.., மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சுற்றுலா பயணிகளே – திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நாட்டின்…

இனிமேல் பள்ளிகள் இந்த நேரத்தில் தான் இயங்கும்.., புதிய மாற்றத்தை கொண்டு வந்த பள்ளிக்கல்வித்துறை!!

நாடுகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் பள்ளி இயங்கும் நேரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இனிமேல் பள்ளிகள் இந்த நேரத்தில்…

இனிமேல் மசாஜ் அவங்க மட்டும் தான் செய்யணும் – நீதிமன்றம் கொடுத்த அதிரடி டிவிஸ்ட்!!

ஸ்பா மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதே பாலினத்தவர்களே மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டும் என  தொடரப்பட்ட வழக்கு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இனிமேல் மசாஜ் அவங்க மட்டும்…

நாடாளுமன்ற தேர்தல் : ஓட்டு போட சொந்த ஊருக்கு செல்ல  சிறப்பு பஸ்கள் – எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஓட்டுப்போட சொந்த ஊர் செல்ல கூடியவர்களுக்காக போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளது.…

வாடிக்கையாளர்களே – ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்திய ரிசர்வ் வங்கி 2024-25ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் நிர்ணயம் தொடர்பான அறிவிப்பை தற்போது அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களே – ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா?…

தமிழக 12ம் வகுப்பு மாணவர்களே.., இந்த பாடத்தில் கருணை மதிப்பெண்.., பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அதிரடி!!

பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வேதியியல் பாடத்தில் கருணை மதிப்பெண் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் தமிழகத்தில்…

மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது ! கள்ளச்சந்தைகளில் மதுபானங்களை விற்பனை செய்தால் – கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் !

மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது. நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத்திலேயே…