பெட்ரோல் பங்க்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கிய கும்பல் – சீல் வைத்து குண்டர் சட்டத்தில் போட்ட சிபிசிஐடி போலீஸ்!
பண்ருட்டியில் பெட்ரோல் பங்க்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கிய கும்பல்: சமீபத்தில் நாட்டையே உலுக்கிய செய்தி என்றால் அது கள்ளக்குறிச்சி கருணா புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து மக்கள்…