தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36,000 காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்ப உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் !

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36,000 காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்ப உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் !

தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில் இந்த காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். Tamil…

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம் – ஒரு தொழிலதிபரின் விருப்பப்படி நடந்ததா? – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Breaking News: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டனர்.…

சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம் – கோடை விடுமுறை முடிவுற்ற நிலையில் அறிவிப்பு !

சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம். கோடை விடுமுறை முடிவுற்ற நிலையில் இன்று முதல் சென்னை உயர்நீதிமன்ற பணிகள் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற…

அந்தமானில் மோசமான வானிலை ! 142 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை வந்ததது – மீண்டும் நாளை இயக்கப்படும் என ஆகாஷா ஏர்லைன்ஸ் அறிவிப்பு !

அந்தமானில் மோசமான வானிலை. அந்தமான் தீவுகளுக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றி சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ்…

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு ! தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு. தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் சாலையோரம் உள்ள நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது.…

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தற்போது தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி கத்திரி வெயிலின் தாக்கத்தால் மக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துக்காணப்படுகிறது.…

புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு ! விசாரணை செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு – முழு தகவல் இதோ !

புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு. சென்னையில் உள்ள புழல் சிறையில் துணை ஜெயிலராக இருந்த சரண்யா என்பவரை பணி நீக்கம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி…

TNPSC மூலம் தேர்வான 18 DEO நியமனம் ரத்து ! கடந்த அதிமுக ஆட்சியில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை என குற்றசாட்டு – நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

TNPSC மூலம் தேர்வான 18 DEO நியமனம் ரத்து. கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் தேர்வு நடத்தப்பட்டு 18…

சென்னை ஐகோர்ட்க்கு கோடை விடுமுறை 2024 ! மே 1 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை அறிவிப்பு – அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமனம் !

சென்னை ஐகோர்ட்க்கு கோடை விடுமுறை 2024. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வரும் மே 1 ஆம் தேதி…

இனி இறுதி ஊர்வலத்தில் இதை செய்ய தடை?.., மீறினால் கடும் தண்டனை?.., சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

சென்னை ஐகோர்ட் தமிழகத்தில் சாலை விபத்துகளால் மக்கள் பலியாகும் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனால் போக்குவரத்து காவல்துறையினர் பல சட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது.…