புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு – குற்றவாளி தூக்கு போட்டு தற்கொலை!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு – குற்றவாளி தூக்கு போட்டு தற்கொலை!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு: புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அடுத்த ஆறு நாட்களுக்கு நடை திறப்பு!!

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஒவ்வொரு வருடமும் மலையாள மொழி பேசும் மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது ஓணம் தான். குறிப்பாக கேரளாவில்…

உத்தரபிரதேசம் ஒரு கடையில் ஜூஸில் சிறுநீர் கலப்பு  – வெளியான ஷாக்கிங் வீடியோ!

உத்தரபிரதேசம் ஒரு கடையில் ஜூஸில் சிறுநீர் கலப்பு: தற்போது சூரியன் சுட்டெரித்து கொண்டிருக்கும் நிலையில் வெயிலின் சூட்டை தணிக்கும் விதமாக ஜூஸ் குடிப்பது வழக்கம். இப்படி இருக்கையில்…

குரங்கு அம்மைக்கு புதிய தடுப்பூசி – அங்கீகரித்த உலக சுகாதார துறை!!

குரங்கு அம்மைக்கு புதிய தடுப்பூசி: ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை நோய் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். கடந்த…

தமிழகத்தில் செப் 17ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – எதற்காக தெரியுமா?

தமிழகத்தில் செப் 17ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: பொதுவாக தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம்…

ஆந்திராவில் லாரி மீது அரசு பஸ் மோதி பயங்கர விபத்து – 8 பேர் உயிரிழப்பு!

ஆந்திராவில் லாரி மீது அரசு பஸ் மோதி பயங்கர விபத்து: ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம் மொகிலி காட் அருகாமையில் இருக்கும் சித்தூர் – பெங்களூரு நெடுஞ்சாலையில்…

விழுப்புரத்தில் பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!

விழுப்புரத்தில் பள்ளிக்கு போதையில் வந்த மாணவி: தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கிட்டத்தட்ட…

மக்களே ஜாக்கிரதை – AC மூலம்  பரவும் உயிர்கொல்லி நோய் – இதுவரை 4 பேர் உயிரிழப்பு!!

அர்ஜென்டினாவில் AC மூலம்  பரவும் உயிர்கொல்லி நோய்: இன்றைய உலகத்தில் தற்போது புதுப்புது நோய்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா, HIV, காலரா, டெங்கு…

தேர்தல் பத்திரம் விவகாரம்.., SBI வங்கி பிரமாண பத்திரம் தாக்கல்.., உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு!!

தேர்தல் பத்திரம் விவகாரம் கடந்த  2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு “தேர்தல் பத்திரம்” என்ற திட்டத்தை செயல்முறை படுத்தியது. மேலும்…

சனாதனம் விவகாரம்.., விசாரணைக்கு ஆஜராகாத அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., நீதிபதி கொடுத்த அதிரடி உத்தரவு!!

சனாதனம் விவகாரம் கடந்த ஆண்டு கலைஞர் சங்கம் சார்பாக  சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்…