தேசிய நல்லாசிரியர் விருது 2024 – தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு

நடப்பாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது 2024 பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு…

இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ் – அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம் – புதுச்சேரி அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம்: புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் வீடு, வர்த்தக நிறுவனங்களுக்கானமின் கட்டணம் உயர்வை கொண்டு…

பொறியியல் படிப்பு துணைக்காலந்தய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – தொழில்நுட்ப கல்வி இயக்கககம் தகவல் !

தமிழகத்தில் பொறியியல் படிப்பு துணைக்காலந்தய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்கககம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. engineering study sub-semester online apply பொறியியல்…

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் – விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – பதற்றத்தில் அதிகாரிகள்!

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா மற்றும் சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். அங்கு நடக்க…

தமிழகத்தில் நாளை (29.08.2024) மின்தடை பகுதிகளின் விவரம் ! எந்தெந்த ஏரியாகளில் பவர் கட் தெரியுமா ?

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (29.08.2024) மின்தடை பகுதிகளின் விவரம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிப்பில்…

ஓசூர் மற்றும் பெங்களூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் – அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம் !

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் பெங்களூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் செயப்படுத்துவதற்காக சாத்தியக்கூறு பற்றிய ஆய்வு அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள்…

மதுரையில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற காலக்கெடு – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மதுரையில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற காலக்கெடு: தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. அந்த நாளில் மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தம்…

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு – உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை !

தற்போது சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என தலைமை நீதிபதி…

சென்னை தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து –  2 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து: சமீபத்தில் ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள “எசென்ஷியா” என்ற மருந்து தனியார் நிறுவனத்தில் கொதிகலன்…

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வேலைவாய்ப்பு 2024 ! TNCPE நிபுணர் பணியிடங்கள் அறிவிப்பு !

TNCPE தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் மேலாண்மை நிபுணர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் தெரிவிக்கப்பட்ட இந்த…