மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல். தற்போது இந்தியாவில் பல கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு…

ஆந்திராவில் நெருங்கும் தேர்தல் – நான்கு கண்டெய்னரில் சிக்கிய 2 ஆயிரம் கோடி – நடந்தது என்ன?

ஆந்திராவில் நெருங்கும் தேர்தல் – நான்கு கண்டெய்னரில் சிக்கிய 2 ஆயிரம் கோடி ஆந்திராவில் நெருங்கும் தேர்தல் – நான்கு கண்டெய்னரில் சிக்கிய 2 ஆயிரம் கோடி:மக்களவை…

2 கிலோ தங்க நகைகளை அணிந்து வந்த தொழிலதிபர் ! தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.68,000 பணத்தை பெற வந்ததாக தகவல் ! பரபரப்பான கலெக்டர் அலுவலகம் !

2 கிலோ தங்க நகைகளை அணிந்து வந்த தொழிலதிபர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் புதுச்சேரி…

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் சரிவு  –  தேர்தல் அதிகாரி அதிரடி விளக்கம்!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் சரிவு: இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. இதன் முதற்கட்டமாக நேற்று தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில்…

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று 6 மணியுடன் ஓய்கிறது – அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று 6 மணியுடன் ஓய்கிறது: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நாடு முழுவதும்…

சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக…

மக்களவை தேர்தல்: தபால் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம்  இன்றுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  மக்களவை தேர்தல்: தபால் வாக்குப்பதிவு இன்று…

வாக்காளர்களே – பூத் சிலீப் இல்லனாலும் வாக்களிக்கலாம்  – தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு!!

மக்களவை தேர்தலை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் பேட்டி அளித்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  வாக்காளர்களே – பூத்…

எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல் நூதன முறையில் ஒட்டுக்கேட்பு – தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுத்த அதிமுக!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது. எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்…

பொதுக்கூட்டம்.., நடைபயணம் என இருந்த தமிழ்நாட்டில் ! பாஜக புதுவிதமான தேர்தல் பிரச்சாரம் – இது வாக்காக மாறுமா ?

பாஜக புதுவிதமான தேர்தல் பிரச்சாரம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தேசிய கட்சிகளான பாஜக…