திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி – பீதியில் மக்கள்!

திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி – பீதியில் மக்கள்!

திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி…

70 வயதுக்கு மேல் இருக்கும் மூத்த குடிமக்களா நீங்கள்? உங்களுக்கு ரூ.5 லட்சம் வரும் – திட்டத்தில் சேருவது எப்படி?

health insurance – மருத்துவ காப்பிட்டு திட்டம்: நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இப்படி இருக்கையில் பிரதமர்…

சிவன் பக்தர்கள் கவனத்திற்கு – சதுரகிரி கோவிலில் அடுத்த 4 நாட்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி!

சதுரகிரி கோவிலில் அடுத்த 4 நாட்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி – விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோயில். chathuragiri…

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை – வெளியான முக்கிய தகவல்!!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் வாழும் பெண்களுக்காக தொடர்ந்து புதுப்புது திட்டங்களை அரசு கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது.…

மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி – சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி: சமீபத்தில்  சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆன்மீக சொற்பொழிவு பேசியுள்ளார் பரம்பொருள் அறக்கட்டளை…

மதுரை வாசி மக்களுக்கு குட் நியூஸ் – இனி விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்!

மதுரை வாசி மக்களுக்கு குட் நியூஸ்: விமான நிலையம் தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் தான் இருந்து வருகிறது. அதில் ஒரு மாவட்டம் மதுரை. அங்கு இருக்கும் விமான…

45வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கம் – தங்கம் வெல்வாரா பிரக்ஞானந்தா? 

45வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கம்: மக்களுக்கு மிகவும் பிடித்த செஸ் ஒலிம்பியாட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 44வது செஸ் ஒலிம்பியாட்…

சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ் – எங்கு எப்போது தெரியுமா ? 

சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ்: தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சமீபத்தில் பார்முலா 4 கார் பந்தயம்…

தமிழகத்தில் நாளை (12.09.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தமிழகத்தில் நாளை (12.09.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் துணைமின்…

அரியலூரில் கள்ளிப் பால் குடித்த 5 மாணவர்கள் – கடைசியில் நேர்ந்தது என்ன?

அரியலூரில் கள்ளிப் பால் குடித்த 5 மாணவர்கள்: தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டம் அருகே இருக்கும் குணமங்கலம் என்ற பகுதியில் அரசு தொடக்க பள்ளி ஒன்று இயங்கி…