வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு ! ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு ! ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரால் நிறுவப்பட்ட சத்திய ஞானசபை அமைந்துள்ளது. மேலும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுகவின் தேர்தல்…

TN 10th Result 2024: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – அரியலூர் மாவட்டம்  முதலிடம்!!

TN 10th Result 2024: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 2023-2024 ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ம்…

தனுஷின் “ராயன்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்  ‘அடங்காத அசுரன்’ வெளியீடு – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனுஷின் “ராயன்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்  ‘அடங்காத அசுரன்’ வெளியீடு: நடிகர் தனுஷ் தற்போது நடித்து இயக்கியுள்ள திரைப்படம் தான் ராயன். இப்படத்தில் அவருடன் சேர்ந்து எஸ்.ஜே.…

சென்னையில் வார இறுதி நாட்களில் 1200 சிறப்பு பஸ்கள் – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!!

சென்னையில் வார இறுதி நாட்களில் 1200 சிறப்பு பஸ்கள்: சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வார விடுமுறையை…

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரிய வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரிய வழக்கு: மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று…

மணிப்பூரில் ஆறு வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு – போலீஸ் பலத்த பாதுகாப்பு!!

மணிப்பூரில் ஆறு வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. அதன்படி நடப்பாண்டில் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி…

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ படத்தின் உண்மை சம்பவ வழக்கு- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ படத்தின் உண்மை சம்பவ வழக்கு: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ளது முதனை கிராமம். அங்கு குரும்பர் எனும் பழங்குடியின…

குடும்ப தலைவிகளே – மகளிர் உரிமை தொகைக்கு எந்த தடையும் இல்லை – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி…

கள்ளக்காதலனுடன் உல்லாசம் – தடையாக இருந்த குழந்தைகள் – கொடூரமாக கொன்ற தாய்!!

கள்ள காதலனுக்காக ஒரு தாய் தான் பெற்றெடுத்த பிள்ளைகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலனுடன் உல்லாசம் – தடையாக இருந்த குழந்தைகள் சமீப…

எல்லாம் நன்மைக்கே – சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்.., பச்சை கொடி காட்டிய சூரி!!

நடிகர் விஷ்ணு விஷால் – சூரி நிலம் பிரச்சனை விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக இருவரும் தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த…