விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து (19.09.2024) ! முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு !
இன்று விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து (19.09.2024) ஏற்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலும், அத்துடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.…