இயக்குனர் பா.ரஞ்சித்தின் சகோதரர் மீது வழக்குப்பதிவு ! தனியார் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக காவல் நிலையத்தில் புகார் !
இயக்குனர் பா.ரஞ்சித்தின் சகோதரர் மீது வழக்குப்பதிவு. சென்னை மணலியில் நிலத்தகராறில் பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தனியார் நிலத்தில் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு…