தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கோடை வெயில் பல்ல காட்டி அடித்து கொண்டிருக்கும் நிலையில் வானம் அழுகும் விதமாக ஒரு சில பகுதிகளில்…

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! லேசானது முதல் மிதமான மழையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தற்போது தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை…

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தற்போது தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி கத்திரி வெயிலின் தாக்கத்தால் மக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துக்காணப்படுகிறது.…

கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் வழக்கில் சிக்கிய ஆதாரம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறதா?

கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் வழக்கில் சிக்கிய ஆதாரம்: காங்கிரஸ் முன்னாள் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த 4ம் தேதி அவரது வீட்டுத் தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில்…

சென்னையில் வார இறுதி நாட்களில் 1200 சிறப்பு பஸ்கள் – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!!

சென்னையில் வார இறுதி நாட்களில் 1200 சிறப்பு பஸ்கள்: சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வார விடுமுறையை…

அரவிந்த் கண் மருத்துவமனை இலவச செவிலியர் பயிற்சி 2024 ! பயிற்சியின் போது ஊக்கத்தொகை, மற்றும் பணி நிச்சயம் !

அரவிந்த் கண் மருத்துவமனை இலவச செவிலியர் பயிற்சி 2024. (Aravind Eye Hospitals) அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற ஜி.வெங்கடசாமி என்பவரால் தமிழ்நாட்டில் உள்ள மதுரை…

ரேவண்ணா மருத்துவமனையில் திடீர் அனுமதி – பிரஜ்வால்  மீது  மேலும் ஒரு வழக்கு!

ரேவண்ணா மருத்துவமனையில் திடீர் அனுமதி: கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேரனும், ஹசன் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வால் மீது கடந்த சில நாட்களாக பாலியல்…

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு: மதுபான கொள்கை விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது திகார் சிறையில் இருந்து வருகிறார்.…

நாங்குநேரி சாதி வெறி தாக்குதலுக்கு ஆளான சின்னத்துரை +2 மதிப்பெண் – பட்டியல்சாதித்து காட்டிய மாணவன்!!

நாங்குநேரி சாதி வெறி தாக்குதலுக்கு ஆளான சின்னத்துரை +2 மதிப்பெண் பட்டியல்: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தம்பதியினர் தான் முனியாண்டி – அம்பிகாபதி. அவர்களுடைய மகன்…

மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு – கடைசியாக அவர் எழுதிய பரபரப்பு கடிதம்?

மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு: மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வாக்குப்பதிவு…