தமிழகத்தில் நேர்ந்த சோகம்.., கட்டிடம் சரிந்து விழுந்ததில் 6 பெண்கள் பலி.., கதறி அழுத குடும்பத்தினர்!!

தமிழகத்தில் நேர்ந்த சோகம்.., கட்டிடம் சரிந்து விழுந்ததில் 6 பெண்கள் பலி.., கதறி அழுத குடும்பத்தினர்!!

தமிழகத்தில் முக்கிய மாவட்டமான நீலகிரியில் இருக்கும் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. மேலும் கழிப்பறை கட்டிடம் அங்கு இருந்த நிலையில்…

மாணவர்களே.., தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை.., முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு நிலவிய மிக் ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு…

பாத்ரூமில் ரகசிய கேமரா., பெண்ணை அணுஅணுவாய் ரசித்த வீட்டு ஓனர்.., அதிரடியாக கைது செய்த காவல்துறை!!

இன்றைய சமுதாயத்தில் பாலியல், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு அரசு பல கடும் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், தொடர்ந்து இது மாதிரியான குற்றங்கள் நடந்து கொண்டு…

மக்களே., இலவசமாக சொந்த வீடு கட்டணுமா?.., இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்.., முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் வாழும் ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான,…

என்னது.., கேம் password தரமாட்டியா? இளைஞரை எரித்து கொலை செய்த 4 சிறுவர்கள்.., தூண்டில் போட்டு பிடித்த காவல்துறை!!

தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் கேமில் பெரும்பாலானோர் மோகத்தில் இருந்து வருகின்றனர். குறிப்பாக தடை செய்யப்பட்ட ஆன்லைன் கேம்களை தான் அதிகமாக விளையாடி…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி எப்போது? அமைச்சர் சிவசங்கர் பேச்சு வார்த்தை!!

தமிழகத்தில் உள்ள போக்குவரத்து துறையில் இருக்கும் ஊழியர்கள் ஊதியம் உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்து வந்தனர். ஆனால் அந்த கோரிக்கைகளுக்கு தமிழக அரசு…

PF கணக்காளர்களே., இனி இந்த புதுப்பித்தலுக்கு ஆதார் கார்டு செல்லாது.., EPFO நிருவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பொதுவாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, அவர்களின் ஊதியத்தில் இருந்து PF…

பொங்கலை குத்தாட்டம் ஆடி கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்.., ஆடிப்போன சக ஊழியர்கள்.., எங்கே? என்ன நடந்தது?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம்…

மீண்டும் ஜாமீன் ரத்து.., 15-வது முறையாக நீடித்து நீதிமன்றம் உத்தரவு., தத்தளிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி!!

அதிமுக அரசு ஆட்சியில் இருந்த சமயத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி ஊழல் செய்ததாக கடந்த வருடம் ஜூன் 14-ஆம் தேதி…

தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து விபத்து.., கடும் பீதியில் மக்கள்.., நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு!!

தமிழகத்தில் பேருந்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனால் மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும்…