ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் – நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் !

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் – நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் !

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானதாக தகவல் வெளியாகியுள்ளது.…

மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் – இந்த 4 நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல்…

மதுரை – பெங்களூரு வந்தே பாரத் எப்போது ? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரயில்வே நிர்வாகம் !

தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கும் மதுரை – பெங்களூரு வந்தே பாரத் எப்போது தெரியுமா. சமீபத்தில் இதன் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பின்னர் எப்போது பயன்பாட்டுக்கு வரும்…

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் – பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் !

தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிசீலிக்கப்படுவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP…

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 – ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024. ஜுன் 20ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் 29ந்தேதி வரை…

2 நாட்களுக்கு 144 தடை – டெல்லி காவல்துறை அறிவிப்பு !

2 நாட்களுக்கு 144 தடை. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடவடைந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 ஆம் வெளியிடப்பட்டது…

தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் !

தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும். இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக,…

நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி – ஜூன் இரண்டாவது வாரத்தில் பயன்பாட்டிற்க்கு வரும் என சென்னை மாநகராட்சி தகவல் !

நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி. சென்னை நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் திறக்கப்பட உள்ளதாக…

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு…

பிரதமர் மோடிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் – காவல்துறையினர் தீவிர விசாரணை!!

பிரதமர் மோடிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல்: நாடாளுமன்ற தேர்தல் தற்போது பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், இப்பொழுது வரை 5 கட்ட தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.…