அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் !

அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் !

தற்போது அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்…

நாடு முழுவதும் ‘கூல் லிப்’ ஐ ஏன் தடை செய்யக்கூடாது ? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி !

தற்போது நாடு முழுவதும் ‘கூல் லிப்’ ஐ ஏன் தடை செய்யக்கூடாது ? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி போதைப் பொருள்கள் தொடர்பாக…

பொங்கல் பண்டிகை 2025 ரயில் டிக்கெட் முன்பதிவு – இன்று முதல் தொடக்கம் IRCTC அறிவிப்பு !

வரும் பொங்கல் பண்டிகை 2025 ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இணையதளத்தின் வழியாகவும், டிக்கெட் கவுண்டர்களிலும் முன்பதிவு செய்து…

இன்டர்நெட் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்புவது எப்படி? அட ரொம்ப ஈஸிங்க!

இன்டர்நெட் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்புவது எப்படி: இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் முறையில் பணம் அனுப்புவது பெறுவது என்பது மிகவும் எளிதான விஷயமாக மாறிவிட்டது. ஆனால்…

டிஜிட்டலில் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18% வரி – ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு என தகவல் !

நாம் மேற்கொள்ளும் டிஜிட்டலில் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18% வரி விதிக்க திட்டம் இருப்பதாகவும், இதனை வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான இறுதி கட்ட முடிவு…

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது – தலைவர் விஜய் தரப்பில் பதில்!

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை நிறுவினார். இதையடுத்து…

மதுரையில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற காலக்கெடு – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மதுரையில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற காலக்கெடு: தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. அந்த நாளில் மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தம்…

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – குழந்தை உட்பட 27 பேர் பலி!!

Breaking News: உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: கடந்த சில மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதை எதிர்த்து…

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி – 31 பேர் கைது !

தற்போது பீகார் மாநிலத்தில் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியிலாகியுள்ளது. அந்த வகையில் இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தற்போது 31 பேர் கைது…

புதிய பாம்பன் பாலத்தில் ரயில் சேவை எப்போது தொடக்கம்? அப்டேட் கொடுத்த ரயில்வே அதிகாரி!

புதிய பாம்பன் பாலத்தில் ரயில் சேவை எப்போது தொடக்கம்: தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் தாங்கள் நினைக்கும் இடத்திற்கு செல்ல முதலில் தேர்வு செய்வது ரயில் பயணத்தை தான்.…