சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் – புதிய கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் !

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் – புதிய கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் !

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்…

விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை – சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. JOIN…

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.07.2024) ! மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் கசிவுவை தடுக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.07.2024), செவ்வாய்கிழமை அன்று தமிழகத்தில் சில இடங்களில் மட்டும்…

தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 ! 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.…

இந்திய விமான நிலையத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் Rs.17,670/- மாத சம்பளம் !

AIASL சார்பில் இந்திய விமான நிலையத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு…

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை – அஞ்சலி செலுத்த மாயாவதி தமிழ்நாடு வருகை !

தமிழத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் மாயாவதி தமிழகம் வர…

டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் – ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என தகவல் !

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுதும் அமல்படுத்தப்படும் என்று சென்னை…

அடுத்த ஆறு நாட்களுக்கு அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை – அறிவிப்பை வெளியிட்ட நாடு!!

அடுத்த ஆறு நாட்களுக்கு அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல்வர் மர்யம் நவாஸ் தலைமையிலான அரசு நேற்று இரவு ஒரு அறிவிப்பை…

வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த புகார் – ஏர்டெல் நிறுவனம் மறுப்பு !

இந்தியாவில் அதிக பயனர்களை கொண்டுள்ள ஏர்டேல் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த புகார் தொடர்பான செய்திகளை ஏர்டெல் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP…

நீட் முதுநிலை தேர்வு தேதி வெளியீடு – தேசிய தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

நீட் முதுநிலை தேர்வு தேதி வெளியீடு: கடந்த மே 5ம் தேதி நடந்த நீட்1 தேர்வில் குளறுபடி நடந்ததாக கூறி பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதனால் கடந்த…