பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையை நியாபகம் இருக்கா? சும்மா ஹீரோயின் மாதிரி மாறிட்டாங்களே!!பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையை நியாபகம் இருக்கா? சும்மா ஹீரோயின் மாதிரி மாறிட்டாங்களே!!

தமிழ் சினிமாவில் வெற்றி கண்ட படங்களில் பக்தி படங்களுக்கு பெரும் இடம் உண்டு. இப்படி சாமி படங்களை எடுத்து மக்கள் மத்தியில் பெயர் போனவர் தான் இயக்குனர் இராம நாராயணன். இவர் எடுத்த முக்காவாசி திரைப்படங்கள் அம்மன் படங்கள் தான். அதில் வெற்றி பெற்றும் காட்டியுள்ளார். அத்தகையில் இவர் அடுத்து சாமி படங்களில் மக்களை அதிகம் ஈர்த்த திரைப்படம் என்றால் அது பாளையத்து அம்மன் தான். tamil cinema news

இப்படத்தின் நடிகை மீனா, ராம்கி, செந்தில், திவ்யா உன்னி, சரண் ராஜ், விவேக் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் அக்ஷயா ஜெயராம். இப்படத்தில் அவர் பேசிய “அம்மாடியோ வேப்பிலை மிஞ்சாத மருந்தும் இல்ல, கூல மிஞ்சாத விருந்தும் இல்ல” என்ற வசனம் இப்பொழுது கூட பேசப்பட்டு வருகிறது. amman movies

இப்படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அக்ஷயா ஜெயராம் சினிமாவுக்கு பிரேக் விட்டு படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். இதையடுத்து அவர் இப்பொழுது வரை சினிமா பக்கம் வராமல் இருக்கிறார். மேலும் இப்பொழுது அவர் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்த்து வருகிறாராம். kollywood cinema

Also Read: ஆகஸ்ட் 2ல் ரேஸ் விடும் 4 தமிழ் திரைப்படங்கள் – ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பாலசரவணன் ஜெயிப்பாரா?

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் கலந்து கொண்டு கலகலப்பாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதை பார்த்த ரசிகர்கள், அடேங்கப்பா பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையா இது? சும்மா ஹீரோயின் மாதிரி மாறிட்டாங்களே என்று வாயடைத்து போய் உள்ளனர். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ, 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *