பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி - வரும் ஜூன் 28 ஆம்தேதி பரிசீலனை !பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி - வரும் ஜூன் 28 ஆம்தேதி பரிசீலனை !

தற்போது அமைய உள்ள பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு விண்ணப்பித்த நிலையில் மத்திய நிபுணர் குழு பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் மக்களின் நிலத்தை அரசு கையகப்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து பரந்தூரில் 5476 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் 2024ல் எது தெரியுமா? ஆப்பிளுக்கே ஆப்பு வச்சுட்டாரே?

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க சுற்றுச்சுழல் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், மத்திய அரசின் சுற்றுச்சுழல் நிபுணர் மதிப்பிட்டு குழு வரும் 28 ஆம் தேதி பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *