பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025 சார்பில் தமிழகத்தில் சார்ந்த வேலைவாய்ப்பு தேடும் நபர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக தற்போது இளம் தொழில் வல்லுநர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து வெளியான அறிவிப்பை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாவட்ட கண்காணிப்பு அலுவலகம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: இளம் தொழில் வல்லுநர் (Young professionals )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் அல்லது தரவு அறிவியல் / புள்ளியியலில் இளங்கலை பட்டம் அல்லது கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / தரவு அறிவியல் / புள்ளியியல் ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
பெரம்பலூர் மாவட்டம்
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000/-
விண்ணப்பிக்கும் முறை:
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாவட்ட கண்காணிப்பு அலுவலகம்
சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
புள்ளி இயல் துணை இயக்குநர்
மாவட்ட புள்ளி இயல் அலுவலகம்
சார் ஆட்சியர் அலுவலக வளாகம்
பழைய பேருந்து நிலையம் அருகில்
பெரம்பலூர் மாவட்டம் – 621 212
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 21.01.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 30.01.2025
தேர்வு செய்யும் முறை:
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தூர்தர்ஷனில் நிருபர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,25,000/-
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
UCO வங்கி CDO வேலைவாய்ப்பு 2025! Chief Digital Officer காலியிடங்கள் அறிவிப்பு!
திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை 2025! தேர்வு கிடையாது!
NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 08 Executive காலியிடங்கள் | சம்பளம்: Rs.1,00,000
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000/-
DVC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,77,500 Online இல் விண்ணப்பிக்கலாம்