மக்களே.., இலவச தையல் இயந்திரம்.., மத்திய அரசின் சூப்பர் திட்டம்.., உடனே Apply பண்ணுங்க!!மக்களே.., இலவச தையல் இயந்திரம்.., மத்திய அரசின் சூப்பர் திட்டம்.., உடனே Apply பண்ணுங்க!!

பொது மக்களுக்காக மத்திய அரசு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் “பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா” என்ற திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு தையல் இயந்திரம் வாங்க கிட்டத்தட்ட ரூ.15,000  தருகிறது. மேலும் இந்த 15 ஆயிரம் பணம் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். எனவே இந்த திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • இந்த திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க விரும்புவார்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.
  • மேலும்  ஏற்கனவே தையல் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • https://pmvishwakarma.gov.in என்ற இணையதளத்திற்கு முதல் செல்ல வேண்டும்.
  • ஆதார் அட்டை, முகவரிச் சான்று, அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மொபைல் எண், வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை அவசியம்.
  • CSC மையத்திற்குச் சென்று செய்து கொள்ளலாம். மேலும் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, ஒப்புதல் கிடைக்கும்.

அதன்பின் பணம் கிடைக்கும் என அரசு தகவல் தெரிவித்துள்ளது.  

பேருந்து நிறுத்த போராட்டம்?., போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்துடன் 3வது முறை பேச்சுவார்த்தை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *