பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2024 ! PNB பேங்க் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பணியிடங்கள் அறிவிப்பு !பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2024 ! PNB பேங்க் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பணியிடங்கள் அறிவிப்பு !

தேசிய அளவில் பொதுத்துறை வங்கியாக செயல்படும் பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி 18 சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் ஈடுபாடு பதவிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வெளிவந்துள்ள வங்கி பணிக்காக தகுதியான போட்டியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவன பெயர்Punjab National Bank
வேலை பிரிவுவங்கி வேலை 2024
காலியிடங்களின் எண்ணிக்கை18
தொடக்க தேதி23.07.2024
கடைசி தேதி19.08.2024
PNB Bank Recruitment 2024

பஞ்சாப் தேசிய வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

SOC Manager – 02

SOC Analyst and Incident Response Analyst – 04

Firewall Security Specialist – 03

Network Security Specialist – 03

Endpoint Security Engineer – 06

மொத்த பதவிகளின் எண்ணிக்கை – 18

வருடத்திற்கு 15 முதல் 25 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு AICTE / UGC யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் 60% மதிப்பெண்களுடன் முழு நேர அடிப்படையில் பணிக்கு சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் B.E. / M.Tech Cyber Security / Cyber Forensics / B.Tech in Computer Science/ Information Technology / Electronics and Communications Engineering / MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

Ex-Servicemen – 5 ஆண்டுகள்

1984 கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஆட்சேர்ப்பு 2024 ! இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடங்கள் அறிவிப்பு – மாத ஊதியம் Rs.60,000

பஞ்சாப் தேசிய வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் மற்றும் வேறு எந்த விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான இறுதி தேதி : 19.08.2024

shortlisting

Personal Interview போன்ற தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தகுதியான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பதாரர்களிடமிருந்து எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது.

எந்த வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது விண்ணப்பத்தை தகுதியிழக்க செய்யும்.

இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்யும் போது தற்போது செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

அந்த வகையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் மூலம் மட்டுமே தகவல் தெரிவிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
NOTICE FOR RECRUITMENTS/CAREERS

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஆட்சேர்ப்பு 2024

தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024

RBI வங்கி வேலைவாய்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *