பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் மரணம் - திரை உலகத்தில் சோகமான செய்தி!!!பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் மரணம் - திரை உலகத்தில் சோகமான செய்தி!!!

Breaking News: பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் மரணம்: தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் பிரபலமாக இருந்தாலும் கூட சிலர் அவர்களை விட மக்களுக்கு பரிச்சயமானவர்கள் அதிகம். ஏன் இதற்கு எடுத்துக்காட்டாக தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் ப்ரியா பவானி ஷங்கர் கூட சொல்லலாம்.

அவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தனது கெரியரை தொடங்கி, அப்புறம் சின்னத்திரையில் நுழைந்து, இப்பொழுது முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு சென்றுள்ளார்.

அதே போல் தான் அனிதா சம்பத்தும். அப்படி அவர்களை போல் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சௌந்தர்யா அமுதமொழி.

Also Read: தனுஷின் ராயன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?

அவர் நமக்கு பரிச்சயமானவராக இல்லாமல் இருந்தாலும் கூட மற்ற மொழியில் மிகவும் பேமஸ். இப்படி இருக்க, சௌந்தர்யா அமுதமொழி கடந்த சில வருடங்களாக இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு  வந்துள்ளார். இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இந்த செய்தி வெளியாக அனைவருமே தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *