தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள்(07.05.2024) - மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள்(07.05.2024) - மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள்(17.05.2024): தமிழகத்தில் வாழும் மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாதந்தோறும் அணுமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேட்டுப்பாளையம், குறிச்சி பாளையம், பரசு ரெட்டிப்பாளையம், பூவரசன்குப்பம் \

பட்டாபிராம், தண்டுறை, ஐயப்பன் நகர், சேக்காடு, சார்லஸ் நகர், டிரைவர்ஸ் காலனி, கோபாலபுரம் கிழக்கு மேற்கு, தென்றல் நகர், வள்ளலார் நகர், வெங்கடாபுரம், முல்லை நகர், தெற்கு பஜார், அண்ணாநகர், சிடிஎச் சாலை, மாடர்ன் சிட்டி, காமராஜபுரம், சாஸ்திரி

பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகரின் குடும்பம்… சம்பவ இடத்திலேயே பலியான ஒரு உயிர்!

மேற்கண்ட பகுதிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பொதுமக்கள் இடையூறாக இருக்க வேண்டாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள்(17.05.2024) – power outage tomorrow may 17th

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *