டெல்லியில் பிரதமர் மோடி பதவியேற்பு விழா 2024 ! 144 முறை எழுந்து உட்கார்ந்த குடியரசுத்தலைவர் !டெல்லியில் பிரதமர் மோடி பதவியேற்பு விழா 2024 ! 144 முறை எழுந்து உட்கார்ந்த குடியரசுத்தலைவர் !

டெல்லியில் பிரதமர் மோடி பதவியேற்பு விழா 2024. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நேற்று பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களுக்கும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மூன்றாவது முறை பிரதமராக மோடி மற்றும் அவருடன் சேர்த்து 71 மந்திரிகளுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து அந்த பதவி பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி திரௌபதி முர்மு 144 முறை எழுந்து உட்கார்ந்தார். அதாவது ஒவ்வொருவரின் பதவி ப்ரமாணத்தின் தொடங்கத்திலும், பிறகு அவர்கள் கையெழுத்திட்டு வணக்கம் தெரிவிக்கும் போதும் ஜனாதிபதி எழுந்து பின் உட்கார்ந்தார்.

T20 உலகக்கோப்பை 2024 புள்ளியல் பட்டியல் வெளியீடு.. செம்ம பார்மில் இருக்கும் இந்திய அணி!!

இதையே போல் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங் மற்றும் அமித் ஷா ஆகியோர் 70 முறைக்கு மேல் எழுந்து உட்கார்ந்தனர். பதவி ஏற்ற மந்திரிகள் பதவியேற்பு முடிந்தவுடன் பிரதமர் அருகில் சென்று வணக்கம் தெரிவித்த போதும் மற்ற 2 மந்திரிகளும் எழுந்து நின்று பதில் வணக்கம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *