பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் ! அதிரடி உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர்நீதிமன்றம் !பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் ! அதிரடி உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர்நீதிமன்றம் !

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை. தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மதரீதியில் வெறுப்புணர்வை தூண்டுவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்யும் இடங்களில் சாதி, மதரீதியில் வெறுப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார் என்றும் அந்த வகையில் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குஜராத்தில்  173 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் – இரண்டு பேர் அதிரடி கைது!

மேலும் தீர்ப்பில் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *