புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் -  என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!!புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் -  என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்: 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஜூன் 1ம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் அனல் பறக்க வெளியாகி வருகிறது. கிட்டத்தட்ட 5 சுற்றுகள் முடிந்த நிலையில் இப்பொழுது வரை தமிழகத்தில் திமுக கட்சி தான் லீடிங்கில் இருந்து வருகிறது. கடந்த 2019 ஆண்டு போலவே 2024 ல் பாஜக கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

இந்நிலையில் புதுச்சேரி  மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட காட்டேரிக்குப்பம் 1/33 பூத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்த பூத்தில் 938 வாக்குகள் பதிவாகி இருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால்,  விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை கணக்கெடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இப்பொழுது வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. lok sabha election 2024 – election news – india election 2024 – DMK – BJP – puducherry election results

கிரிஷிற்கு சாப்பாடு ஊட்டிய ரோஹினி… முத்து கேட்ட அந்த கேள்வி… பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை – புரொமோ இதோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *