பாகுபலிக்கு சொந்தக்காரரான ராஜமவுலியின் மொத்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? அழகிய புகைப்படம் இதோ!!பாகுபலிக்கு சொந்தக்காரரான ராஜமவுலியின் மொத்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? அழகிய புகைப்படம் இதோ!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ராஜமவுலி. இவர் படைப்பில் வெளியான எல்லா படங்களும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக பாகுபலி பார்ட் 2 மற்றும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் கிட்டத்தட்ட 1000 கோடி வசூலித்து ராஜமவுலி வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வருகிறார்.

மேலும் இவர் தற்போது ராமாயணம் மையமாக வைத்து கிட்டத்தட்ட 10 பாகங்களாக எடுக்க இருப்பதாகவும், அதற்கான கதையை தான் இப்பொழுது அவர் வடிவமைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்திற்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படமும் கண்டிப்பாக 1000 கோடி அள்ளும் என திரை வட்டாரங்களில் சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் ராஜமவுலி தனது குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் ராஜமவுலிக்கு இவ்வளவு அழகான மகன், மகள் இருக்கிறார்களா? என்று வாயை பிளந்து பார்த்து வருகின்றனர். 

பிக்பாஸ் வீட்டில பூர்ணிமா மேல காதலா? வெளியே வந்ததும் Back அடிச்ச விஷ்ணு விஜய் – என்ன சொன்னார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *