திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய இந்திய வீரர் அஸ்வின்.., பிசிசிஐ நிர்வாகம் அறிவிப்பு.., வெளியான ஷாக் அப்டேட்!!திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய இந்திய வீரர் அஸ்வின்.., பிசிசிஐ நிர்வாகம் அறிவிப்பு.., வெளியான ஷாக் அப்டேட்!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இதனை தொடர்ந்து நேற்று இங்கிலாந்து ஓபனிங்  பேட்ஸ்மேனை வீழ்த்தி 500 விக்கெட் எடுத்து புதிய சாதனை படைத்தார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் ஒருவர் அஸ்வின் ஏமாற்றி தான் இப்படி ஒரு சாதனையை படைத்தார் என்று கூறினார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது அஸ்வின் போட்டியில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அஸ்வின் குடும்பத்தினரின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக அவர் விலகியதாக கூறப்படுகிறது. மேலும் அவரின் இந்த இக்கட்டான சூழலில் பிசிசிஐ நிர்வாகம் அவருடன் துணை நிற்பதாக கூறி தனி உரிமைக்கு மதிப்பளிக்கும் மாறு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த முக்கிய நேரத்தில் இப்படி ஒரு நட்சத்திர வீரர் விலகி இருப்பது இந்திய அணிக்கு நெருக்கடியாக அமையலாம் என எதிர்பார்க்க படுகிறது.

கட்சி பெயரை திடீரென மாற்றிய தலைவர் விஜய்.., அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?.., குழப்பத்தில் தவெக உறுப்பினர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *