இந்திய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! RBI சென்னையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது !இந்திய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! RBI சென்னையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது !

சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு 2024 சார்பில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு Pharmacist பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் ஒரு மணி நேரத்திற்கு Rs.400 சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்து காண்போம்.

நிறுவனம்RBI இந்திய ரிசர்வ் வங்கி
வேலை பிரிவுவங்கி வேலை 2024
வேலை இடம்சென்னை
தொடக்க தேதி05.07.2024
கடைசி தேதி26.07.2024
அதிகாரபூர்வ இணையதளம்https://opportunities.rbi.org.in/Scripts/index.aspx
வங்கி வேலை 2024

இந்திய ரிசர்வ் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Pharmacist

ஒரு மணி நேரத்திற்கு Rs.400 வீதம் சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு SSLC / Matriculation அல்லது அது தொடர்பான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பார்மஸி சட்டம் 1948 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பார்மசி டிப்ளமோ சார்ந்த குறைந்தபட்ச தகுதி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பார்மசியில் இளங்கலை பட்டம் (பி. பார்ம்) பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு குறிப்பிடப்பட வில்லை

சென்னை – தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு மகளிர் வேலைவாய்ப்பு 2024 ! தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தொழில், கல்வி சான்று, இதர தகுதிகள், சாதிச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், வயதுச் சான்று போன்றவற்றுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Regional Director,

Human Resource Management Department,

Recruitment Section, Reserve Bank of India,

No.16, Rajaji Salai, Fort Glacis,

Chennai – 600 001

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.07.2024

shortlisting,

interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

விண்ணப்பதாரர் மாநில பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

மேலும் மருந்தாளுநராக குறைந்தபட்சம் இரண்டு (02) ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் PSB’s / PSU’s /Government நிறுவனத்தில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் கணினி பற்றிய அடிப்படை வேலை அறிவு பெற்றிருக்க வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அரசு கல்வித் துறையில் எழுத்தர் வேலைவாய்ப்புClick here
Bank Jobs 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் ஆட்சேர்ப்பு 2024

NRCB நிறுவனத்தில் தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு 2024

தேசிய நெடுஞ்சாலைத் துறை வேலைவாய்ப்பு 2024

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *