RGNIYD ஸ்ரீபெரும்புதூர் ஆட்சேர்ப்பு 2024 ! இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !RGNIYD ஸ்ரீபெரும்புதூர் ஆட்சேர்ப்பு 2024 ! இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் செய்யப்பட்டு வரும் RGNIYD ஸ்ரீபெரும்புதூர் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் கள ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் இன்டெர்வியூ மூலம் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். அத்துடன் மாத சம்பளமாக Rs.20,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்

தமிழ்நாடு வேலைவாய்ப்பு

கள ஆய்வாளர் (Field Investigator)

Rs.20,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Post Graduate in Social Science துறையில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ஸ்ரீபெரும்புதூர் – தமிழ்நாடு

இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட கள ஆய்வாளர் (Field Investigator) பணிகளுக்கு தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

TMB பேங்க் வேலைவாய்ப்பு 2024 ! வங்கியில் பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு – டிகிரி படித்திருந்தால் போதும் !

RGNIYD,

Sriperumbudur-602105.

22.07.2028 தேதியன்று மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் நடைபெறும்.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *