இன்னும் மஞ்ச கயிறு ஈரம் கூட காயல - அதுக்குள்ள விவாகரத்தா? - உருக்கமாக பேசிய இந்திரஜா சங்கர்?இன்னும் மஞ்ச கயிறு ஈரம் கூட காயல - அதுக்குள்ள விவாகரத்தா? - உருக்கமாக பேசிய இந்திரஜா சங்கர்?

இன்னும் மஞ்ச கயிறு ஈரம் கூட காயல – அதுக்குள்ள விவாகரத்தா? – உருக்கமாக பேசிய இந்திரஜா சங்கர்? – தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் தான் ரோபோ சங்கர். சின்னத்திரையில் தனது கலை பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவருடைய மகளான நடிகை இந்திரஜாவுக்கு சமீபத்தில் மாமாவுடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள்ளாகவே இவர்களது விவாகரத்து குறித்து செய்தி தற்போது வேகமாக பரவி வருகிறது.

இன்னும் மஞ்ச கயிறு ஈரம் கூட காயல – அதுக்குள்ள விவாகரத்தா? – உருக்கமாக பேசிய இந்திரஜா சங்கர்?

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் இது குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதில், ” இன்னும் எத்தனை நாட்கள் நீங்கள் ஒன்றாக இருக்க போறீங்கன்னு என்று பார்க்கலாம். கூடிய சீக்கிரம் நீங்க தனித்தனியாக வந்து பேட்டி கொடுப்பீங்க. சீக்கிரம் டைவர்ஸ் வாங்குவீங்க என்று மோசமாக கமெண்ட் செய்திருந்தார். ஆனால் இப்பொழுது சொல்கிறேன். என் மாமா எனக்கு  மூன்று முடிச்சு strong -ஆ போட்டு இருக்கிறார். அதனால எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் வந்ததும் விவாகரத்து வரை செல்ல மாட்டோம் என்று இப்படியெல்லாம் பேச உங்களுக்கு எப்படி மனசு வருகிறது என்று கூறியுள்ளார்.

UGC NET Exam 2024: யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு –  எப்போது? ஏன்? வெளியான முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *