அப்போ.., விஜய் என்ன பெரிய சூப்பர் ஸ்டாரா?., உண்மைய சொல்ல தயங்கமாட்டேன்? எஸ்.ஏ. சி பரபரப்பு பேச்சு!!அப்போ.., விஜய் என்ன பெரிய சூப்பர் ஸ்டாரா?., உண்மைய சொல்ல தயங்கமாட்டேன்? எஸ்.ஏ. சி பரபரப்பு பேச்சு!!

தமிழ் சினிமாவின் ஐகானாக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக விஜய்க்கும் அவருடைய அப்பா எஸ்,ஏ. சந்திரசேகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருவதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் கசிந்த வண்ணம்  இருந்தன. தற்போது ஒரு மேடையில் எஸ்,ஏ.சி விஜய்யை குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இயக்குனர் எழில் தற்போது இயக்கி வரும் தேசிங்கு ராஜா 2 படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது எஸ்,ஏ.சி மேடையில் பேசியதாவது, விஜய்யின் கெரியரில் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் முக்கியமான படம். அந்த படத்திற்கு பிறகு தான் கேரளாவில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உருவானார்கள். அப்போது அவர் பெரிய சூப்பர் ஸ்டார் கிடையாது, அந்த படத்தோட கதை தான் ரசிகர்களிடம் விஜய்யை கொண்டு சேர்த்தது. உண்மையை சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை என்றும், இந்த படத்தில் வேறு யாராவது நடித்திருந்தாலும் கூட சில்வர் ஜூபிலி கொண்டாடி இருக்கும் என்று பேசியுள்ளார்.  

அடக்கொடுமையே.., தூங்கி கொண்டிருந்த 82 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்.., துண்டில் போட்டு தூக்கிய போலீஸ்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *