அடக்கடவுளே., சமந்தாவுக்கு என்ன தான் ஆச்சு?.., நிற்க கூட முடியாமல் தள்ளாடிய பரிதாபம்.., சோகத்தில் ரசிகர்கள்!!அடக்கடவுளே., சமந்தாவுக்கு என்ன தான் ஆச்சு?.., நிற்க கூட முடியாமல் தள்ளாடிய பரிதாபம்.., சோகத்தில் ரசிகர்கள்!!

பான் இந்திய நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் கொஞ்ச காலங்களிலே பிரிந்தது ரசிகர்கள் ,மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதில் இருந்து மீள முடியாமல் வேதனை பட்டு வந்தார்.

தற்போது அந்த நோயினை குணப்படுத்த அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் எந்த புதிய படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். தற்போது சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த வெப் சீரிஸில் நடித்த போது சமந்தா மயக்கம் போட்டு விழுந்ததாக கூறப்படுகிறது.

உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் தற்போது அவர் இயல்பு நிலைக்கு திருப்பி, மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி நிற்க கூட முடியாமல் சமந்தா தள்ளாடும் அளவுக்கு அவருக்கு அப்படி என்னதான் ஆனது என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.    

பாத்ரூமில் ரகசிய கேமரா., பெண்ணை அணுஅணுவாய் ரசித்த வீட்டு ஓனர்.., அதிரடியாக கைது செய்த காவல்துறை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *