அதெல்லாம் ஃபர்ஸ்ட் படத்திலேயே பண்ணிட்டேன்பா.., ஓப்பனாக பேசிய சம்மு.., திகைத்து நின்ற ரசிகர்கள்!!அதெல்லாம் ஃபர்ஸ்ட் படத்திலேயே பண்ணிட்டேன்பா.., ஓப்பனாக பேசிய சம்மு.., திகைத்து நின்ற ரசிகர்கள்!!

பான் இந்திய நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்போது பாலிவுட்டில் சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கில் சண்டை காட்சி படமாக்கப்பட்ட நிலையில், சம்மு நிற்க கூட முடியாமல் கீழே விழுந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. எப்படியாவது அவருக்கு இருக்கும் தசை அழற்சி நோயில் இருந்து மீண்டு பழைய மாதிரி நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கடவுளை வேண்டி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் கூறிய விஷயம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது அண்மையில் நடந்த பேட்டியில் சில நடிகைகள் கிஸ் கொடுக்கும் சீன்களில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று கூறுவார்கள், அது போல் உங்களுக்கு எதாவது விஷயங்கள் இருக்கிறதா’ என ஆங்கர் கேட்டதற்கு சம்மு, ” அதெல்லாம் முதல் படத்திலேயே எல்லாம் முடிஞ்சது, இப்ப இல்லனு சொன்ன ரசிகர்கள் உதைப்பார்கள் என்று ஓப்பனாக பேசியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

3வது முறையாக டிஆர்பியில் முதல் இடத்தை விட்டு கொடுக்கதாக சிங்கப்பெண்ணே சீரியல் ., பர்ஸ்ட் வர திணறும் கயல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *