சவுக்கு சங்கர் பகிரங்க மன்னிப்பு - விசாரணையில் என்ன நடந்தது? வெளியான ஷாக் தகவல்!சவுக்கு சங்கர் பகிரங்க மன்னிப்பு - விசாரணையில் என்ன நடந்தது? வெளியான ஷாக் தகவல்!

சவுக்கு சங்கர் பகிரங்க மன்னிப்பு: சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கூறிய திருச்சி போலீசார் தேனியில் வைத்து அரெஸ்ட் செய்தனர். இதனை தொடர்ந்து கோவைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் தற்போது வரை நீதிமன்ற காவலில் இருந்து வரும் அவரை போலீஸ் அடித்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தன்னை மதுரை ஜெயிலுக்கு மாற்ற சொல்லி கோர்ட்டில் மனு அளித்தார்.

ஆனால் அதில் எந்த பயனும் இல்லை. தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் இருந்து வரும் நிலையில் தற்போது பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு நாள் சவுக்கு சங்கரை விசாரித்த போது ஏ.டி.ஜி.பியிடம் மன்னிப்பு கோரியதாகவும், தரகுறைவான வார்த்தைகள் பேசியது தவறு என்று மனப்பூர்வமாக தற்போது உணர்ந்து விட்டதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. savukku shankar apologized to police சவுக்கு சங்கர் பகிரங்க மன்னிப்பு – savukku shankar youtube channel

பிரதமர் மோடியின் பயோபிக் படத்தில் நடிக்கும் பாகுபலி நடிகர் – இது என்னடா புது டிவிஸ்ட்டா இருக்கு? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *